..குருதிக்கூடு..

..என்னவளுக்காக..

Sunday 18 March 2012

ECG


கண்கள் என்பது,
காதலர்களுக்குள் வெறுமனே
தகவல் பரிமாறிக்கொள்ளும்
பேஜர் மட்டுமல்ல...
ஒருவர் இதயத்துடிப்பை இன்னொருவருக்கு
தெரியப்படுத்தும் E.C.G-யும் கூட....

1 comments:

N.H. Narasimma Prasad said...

கவிதை அருமை சபரி. நான் உங்களிடமிருந்து காதல் கதைகளை நிறைய எதிர்பார்க்கிறேன். Word Verification -ஐ எடுத்து விடவும். கருத்திடுவதற்க்கு சிரமமாக இருக்கிறது.

Post a Comment

My

pitichiruku